435
பயங்கரவாத அமைப்பு ஆயுதம் வாங்க நிதி உதவி செய்தது ஏன் எனக் கேட்டு சென்னையைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலதிபரிடம் மிரட்டி பணம் பறித்த மர்ம நபரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எம்.ஜி.ஆர். நகரைச...

586
அதிகவட்டி தருவதாக ஆசைக்காட்டி 2 கோடி ரூபாயுடன் துபாய்க்கு தப்பிச்சென்ற கோவையை சேர்ந்த இளம் பெண், அங்குள்ள ஓட்டல்களில் இளைஞர்களை மிரட்டி பணம் பறித்த புகாரால், இந்தியாவுக்கு தப்பி வந்த போது பாதிக்கப்...

2306
சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி போல் நடித்து நீர்வளத்துறை அதிகாரியிடம் பணம் பறிக்க முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். தரமணி நீர்வளத்துறை அலுவலகம் வந்த நபர் ஒருவர், தான் லஞ்ச ஒழிப்புத்துற...

3501
புதுச்சேரியில் சூனியம் போக்குவதாக கூறி பெண்ணிடம் நகை, பணத்தை பறித்து சென்ற இருவரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர். கோர்க்காடு எல்லை அம்மன் நகரை சேர்ந்த லட்சுமி என்பவரது வீட்டிற...

1939
பப்ஜி மதனின் பேச்சுக்கள் நச்சுத்தன்மை உடையாதாக இருப்பதாக கூறிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, அவரை ஏன் வெளியில் விடவேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுக்கள் மூலம் ச...

1958
நெல்லை மாவட்டத்தில், பயணியைத் தாக்கி பணத்தைப் பறித்த புகாரில் அரசுப்பேருந்து ஓட்டுனர், நடத்துனர் கைது செய்யப்பட்டனர். நான்குநேரியைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்...

2010
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே கழிவுநீர் லாரி உரிமையாளர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் பறித்த 4பேர் கைது செய்யப்பட்டனர். பெருமாட்டுநல்லூர் கிராமம், துலுக்கானத்தம்மன் கோயில் தெருவ...



BIG STORY